×

உள்நாடு சண்டையால் பாதிக்கப்பட்டுள்ள சூடான் நாட்டில் நிலைமை மிக மோசமாக உள்ளது என்று வெளியுறவுத்துறை தகவல்

சூடான்: உள்நாடு சண்டையால் பாதிக்கப்பட்டுள்ள சூடான் நாட்டில் நிலைமை மிக மோசமாக உள்ளது என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க தொடர்ந்து நடவடிக்கை ஈடுபடுகிறது என வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

The post உள்நாடு சண்டையால் பாதிக்கப்பட்டுள்ள சூடான் நாட்டில் நிலைமை மிக மோசமாக உள்ளது என்று வெளியுறவுத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : State Department ,Sudan ,The State Department ,Dinakaran ,
× RELATED பாலியல் வன்கொடுமை வழக்கில்...