×

பல்பிடுங்கிய விவகாரத்தில் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி பொன் ரகு விசாரணை தொடக்கம்

சென்னை: பல்பிடுங்கிய விவகாரத்தில் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி பொன் ரகு விசாரணையை தொடங்கியுள்ளார். சித்ரவதை நடந்ததாக கூறப்படும் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட காவல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய பல்வீர்சிங் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்த நிலையில் விசாரணை நடத்திவருகின்றனர்.

The post பல்பிடுங்கிய விவகாரத்தில் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி பொன் ரகு விசாரணை தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : District Crime Branch ,DSP Pon Raghu ,Palpitungya ,CHENNAI ,Palpitungia ,Ambasamudram ,Kallidaikurichi ,DSP ,Pon Raghu ,Dinakaran ,
× RELATED ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்றார்