×

தமிழ்நாட்டில் இதுவரை 1,32,609 பேருக்கு இ-பட்டா வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் கயல்விழி செல்வராஜ்

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை 1,32,609 பேருக்கு இ-பட்டா வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார். மீதமுள்ள 31,895 பேருக்கு இ-பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.

The post தமிழ்நாட்டில் இதுவரை 1,32,609 பேருக்கு இ-பட்டா வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் கயல்விழி செல்வராஜ் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,Kayalvinri Selvaraj ,Chennai ,Kayalwiri Selvaraj ,Kayalvinai Selvaraj ,
× RELATED தேர்தல் பத்திரம் குறித்து வாய் திறக்க...