×

மதுரையில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் முன்ஜாமின் கோரிய பெண்ணின் மனு தள்ளுபடி: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு..!!

மதுரை: மதுரையில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் முன்ஜாமின் கோரிய பெண்ணின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. BMW காரில் வைத்து கஞ்சா விற்பனை செய்த பெண் தலைமறைவாக உள்ள நிலையில் முன்ஜாமீன் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

The post மதுரையில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் முன்ஜாமின் கோரிய பெண்ணின் மனு தள்ளுபடி: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Madurai ,ICourt Madurai ,BMW ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் எந்த கிராமத்தில் மண்...