×

கோடை வெயில்: மதியம் 12 – 3 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்லாதீர்.. சேலம் ஆட்சியர் கார்மேகம் அறிவுரை..!!

சேலம்: சேலத்தில் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோடை வெயிலில் உரிய வழிமுறைகளை பின்பற்றி மக்கள் தங்களை காத்துக்கொள்ள சேலம் ஆட்சியர் கார்மேகம் அறிவுரை வழங்கியுள்ளார்.

The post கோடை வெயில்: மதியம் 12 – 3 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்லாதீர்.. சேலம் ஆட்சியர் கார்மேகம் அறிவுரை..!! appeared first on Dinakaran.

Tags : Salem ,Karmegam ,Dinakaran ,
× RELATED போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பதுக்கி விற்பனை