கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே குட்டூரில் நடைபெற்ற எருது விடும் விழாவில் மாடு முட்டியதில் முதியவர் உயிரிழந்துள்ளார். மாடு ஓடுவதை வேடிக்கை பார்த்த சிப்பாயூர் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி மாடு முட்டி உயிரிழந்தார்.
The post கிருஷ்ணகிரி அருகே குட்டூரில் நடைபெற்ற எருது விடும் விழாவில் மாடு முட்டியதில் முதியவர் பலி.!! appeared first on Dinakaran.