×

ஆலங்குளம் கொலை வழக்கில் 3 பேர் கைது..!!

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கிடாரக் குளம் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை வழக்கு ஒன்றில் வாய்தாவுக்காக தென்காசி நீதிமன்றம் சென்று வந்த மணிகண்டன் நேற்று வெட்டிக் கொல்லப்பட்டார்.

The post ஆலங்குளம் கொலை வழக்கில் 3 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Alangulam ,Kasi ,Manikandan ,Kidarak Pond ,Alangulam, Thengasi ,Dinakaran ,
× RELATED காரைக்காலில் பாதுகாப்பின்றி நிலக்கரி...