×

கோவை ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த கூலிப்படையைச் சேர்ந்த 3 பேர் சிக்கினர்..!!

கோவை: கோவை ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த கூலிப்படையைச் சேர்ந்த 3 பேர் சிக்கினர். சுபாஷ், மாடசாமி, பசும்பொன் ஆகியோர் எதற்காக கோவை வந்தனர் என்று போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

The post கோவை ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த கூலிப்படையைச் சேர்ந்த 3 பேர் சிக்கினர்..!! appeared first on Dinakaran.

Tags : Coimbatore railway station ,Coimbatore ,Subhash ,Madasamy ,Pasumpon ,Dinakaran ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...