×

துபாயில் தீ விபத்தில் உயிரிழந்த 2 பேரின் உடல்கள் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன..!!

கள்ளக்குறிச்சி: துபாயில் தீ விபத்தில் உயிரிழந்த 2 பேரின் உடல்கள் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன. முகமது ரபீக், இமான் காசிம் ஆகியோரின் உடல்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் ராமராஜபுரத்துக்கு கொண்டு வரப்பட்டன. இருவரின் உடல்களுக்கு அமைச்சர் மஸ்தான், ஆட்சியர் ஷ்ரவன்குமார், எம்எல்ஏ-க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

The post துபாயில் தீ விபத்தில் உயிரிழந்த 2 பேரின் உடல்கள் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன..!! appeared first on Dinakaran.

Tags : Dubai ,Tamil Nadu ,Kallakurichi ,Mohammad Rafiq ,Iman Qasim ,Tamilnadu ,
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...