×

கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத்தீ முற்றிலும் அணைக்கப்பட்டது

கோவை: ஆலந்துறை நாதேகவுண்டன் புதூரில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத்தீ அணைக்கப்பட்டது. 11ஆம் தேதி ஏற்பட்ட காட்டுத்தீயானது 7 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு முற்றிலும் அணைக்கப்பட்டுள்ளது.

The post கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத்தீ முற்றிலும் அணைக்கப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Western Ghats ,Nathekauntan Puthur ,Alanthurai ,Dinakaran ,
× RELATED கனமழையால் திடீரென கொட்டிய தண்ணீர் ;...