×

செங்கல்பட்டு அருகே ஆன்லைன் செயலியில் கடன் வாங்கிய இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

செங்கல்பட்டு : செங்கல்பட்டு அருகே பள்ளியகரம் பகுதியில் ஆன்லைன் செயலியில் கடன் வாங்கிய இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.சின்னபெல்லாளத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் வசந்த் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

The post செங்கல்பட்டு அருகே ஆன்லைன் செயலியில் கடன் வாங்கிய இளைஞர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Cinnabellam ,Brinkalattu ,
× RELATED செங்கல்பட்டு அல்லானூர் அருகே...