×

அறுவடை இயந்திரம் பைக் மீது மோதி போலீஸ்காரர் பலி

ஆற்காடு: ஆற்காடு அடுத்த காவனூர், குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கோபி(28). ராணிப்பேட்டை ஆயுதப்படை போலீஸ்காரர். நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து கோபி பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார். ஆற்காடு அடுத்த நாராயணபுரம் சென்றபோது, நெல் அறுவடை இயந்திரம், பைக் மீது மோதியதில் கோபி பலியானார்.

The post அறுவடை இயந்திரம் பைக் மீது மோதி போலீஸ்காரர் பலி appeared first on Dinakaran.

Tags : harvester ,Kobi ,Kupam village ,Kavanur ,Ranipet ,Forces ,Dinakaran ,
× RELATED ஈரோடு உழவர் சந்தைகளில் தமிழ் புத்தாண்டையொட்டி 129.53 டன் காய்கறிகள் விற்பனை