×

தாய்நிலத்தின் உரிமை காக்க களம் கண்டவர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவு: தாய் நிலத்தின் உரிமைகளை காத்திட விடுதலை போரில் களம்கண்ட தீரன் சின்னமலையின் பிறந்தநாள் இன்று. சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையே ஒரு சின்னமலை என்று உயர்ந்து நின்ற அவரது நினைவாக, கலைஞர் அமைத்த உருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post தாய்நிலத்தின் உரிமை காக்க களம் கண்டவர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin Dwitt. ,Chennai ,M.K.Stalin ,
× RELATED வெள்ளுடை வேந்தர் தியாகராயர்...