×

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு தனி அமைச்சகம் உருவாக்கக் கோரி பிரதமருக்கு திமுக எம்பி கடிதம்

சென்னை: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு தனி அமைச்சகம் உருவாக்கக் கோரி பிரதமருக்கு திமுக எம்பி கலாநிதி வீராசாமி கடிதம் எழுதியுள்ளார். வடசென்னை திமுக எம்பி கலாநிதி வீராசாமி ஏற்கனவே 2022 அக்.31-ல் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். ஒன்றிய அரசு எந்த நடடிக்கையும் எடுக்காத நிலையில் பிரதமர் மோடிக்கு திமுக எம்.பி.கலாநிதி வீராசாமி மீண்டும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

The post வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு தனி அமைச்சகம் உருவாக்கக் கோரி பிரதமருக்கு திமுக எம்பி கடிதம் appeared first on Dinakaran.

Tags : Dazhagam ,Chennai ,Dizhagam ,Veerasamy ,Kazhagam ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...