×

லண்டனில் தமிழக அரசால் நிர்மாணிக்கப்பட்ட பென்னி குயிக் சிலை மூடப்படவில்லை: அமைச்சர் சாமிநாதன்

சென்னை: லண்டனில் தமிழக அரசால் நிர்மாணிக்கப்பட்ட பென்னி குயிக் சிலை மூடப்படவில்லை என அமைச்சர் சாமிநாதன் விளக்கமளித்துள்ளார். முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னி குயிக் சிலை லண்டனில் நல்ல முறையில் உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ். கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானதிற்கு அமைச்சர் பதிலளித்துள்ளார்.

The post லண்டனில் தமிழக அரசால் நிர்மாணிக்கப்பட்ட பென்னி குயிக் சிலை மூடப்படவில்லை: அமைச்சர் சாமிநாதன் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,London ,Minister Saminathan ,Chennai ,Minister ,Saminathan ,Mullai Periyar ,
× RELATED ஊட்டி, கொடைக்கானல் செல்ல பொதுமக்கள்...