×

அரிக்கொம்பன் யானை வழக்கில் கேரள அரசின் மனு தள்ளுபடி

டெல்லி: அரிக்கொம்பன் யானை விவகாரத்தில் கேரள அரசின் மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். யானையை காட்டிற்குள்விட உத்தரவிட்ட கேரள ஐகோர்ட் ஆணையை எதிர்த்து மாநில அரசு மனுதாக்கல் செய்திருந்தது.

The post அரிக்கொம்பன் யானை வழக்கில் கேரள அரசின் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Kerala Govt ,Delhi ,Supreme Court ,Kerala government ,Arikkomban ,Kerala ,Dinakaran ,
× RELATED மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல்...