×

கைதிகளின் பற்கள் பிடுங்கிய விவகாரம்: இன்று 2ம் கட்ட விசாரணையை தொடங்குகிறார் அமுதா ஐ.ஏ.எஸ்..

நெல்லை :அம்பாசமுத்திரத்தில் கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் விசாரணை அதிகாரி அமுதா, இன்று 2ம் கட்ட விசாரணையை தொடங்குகிறார்.17, 18-ந் தேதிகளில் (இன்று மற்றும் நாளை) அவர் விசாரணை நடத்த உள்ள நிலையில், புகார் அளிக்க விரும்புபவர்கள் அம்பை தாலுகா அலுவலகத்தில் நேரில் ஆஜராகி தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

The post கைதிகளின் பற்கள் பிடுங்கிய விவகாரம்: இன்று 2ம் கட்ட விசாரணையை தொடங்குகிறார் அமுதா ஐ.ஏ.எஸ்.. appeared first on Dinakaran.

Tags : Aamudah I. PA ,Nellai ,Investigation ,Amudha ,Ambasamudra ,Dinakaran ,
× RELATED நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில்...