ராதாபுரம், ஏப்.17: ராதாபுரம் உபமின் நிலையத்தில் நாளை 18ம்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் ராதாபுரம், கோலியான்குளம், பெத்தரெங்கபுரம், பரமேசுவரபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என வடக்கன்குளம் காற்றாலை மின் பொறியாளர் அறிவித்துள்ளார். மின்வழிபாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்ட பொதுமக்கள் ஒழைக்க வேண்டுமென மின்பொறியாளர் கேட்டு கொண்டுள்ளார்.
The post ராதாபுரத்தில் நாளை மின்தடை appeared first on Dinakaran.