×

துபாயில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 இந்தியர்கள் உள்பட 16 பேர் உயிரிழப்பு

துபாய்: துபாயில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 இந்தியர்கள் உள்பட 16 பேர் உயிரிழந்தனர். தீ விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 பேர், கேரளாவைச் சேர்ந்த 2 பேர் உள்பட16 பேர் உயிரிழந்துள்ளனர். அல்-ராஸ் என்ற இடத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

The post துபாயில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 இந்தியர்கள் உள்பட 16 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : dubai ,indians ,
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...