![](https://mc-webpcache.readwhere.in/mcms.php?size=large&in=https://mcmscache.epapr.in/post_images/website_212/post_32533822/thumb.jpg)
விருதுநகர்: சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலைக் கோயிலுக்குச் செல்ல 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது̣. நாளை முதல் 20ம் தேதி வரை 4 நாட்களுக்கு காலை 7மணி முதல் 12 மணி வரை மட்டுமே மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது̣.
The post சதுரகிரி கோயிலுக்குச் செல்ல 4 நாட்களுக்கு அனுமதி appeared first on Dinakaran.