×

உடன்குடி பகுதியில் ரூ.2.5 கோடி மதிப்புள்ள திமிங்கிலத்தின் உமிழ்நீர் (அம்பர்கிரீஸ்) பறிமுதல்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே உடன்குடி பகுதியில் ரூ.2.5 கோடி மதிப்புள்ள திமிங்கிலத்தின் உமிழ்நீர் (அம்பர்கிரீஸ்) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலீசாரின் வாகனத் தணிக்கையின்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றவரை பிடித்து விசாரணை நடத்தியதில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post உடன்குடி பகுதியில் ரூ.2.5 கோடி மதிப்புள்ள திமிங்கிலத்தின் உமிழ்நீர் (அம்பர்கிரீஸ்) பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Ebengudi ,Tiruchendur ,Ubengudi ,Dinakaran ,
× RELATED திருச்செந்தூரில் நடந்த ஜமாபந்தியில்...