×

குக்கா முறைகேடு வழக்கில் முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க அனுமதி..!!

சென்னை: குக்கா முறைகேடு வழக்கில் முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த ஒன்றிய அரசு அனுமதி அளித்திருக்கிறது.

The post குக்கா முறைகேடு வழக்கில் முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க அனுமதி..!! appeared first on Dinakaran.

Tags : DGP ,TK Rajendran ,Kukka ,CHENNAI ,DK Rajendran ,Guka ,Dinakaran ,
× RELATED முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்...