×

மேட்டுப்பாளையம்-உதகை இடையே கோடை கால கூடுதல் சிறப்பு மலை ரயில் சேவை தொடங்கியது..!!

நீலகிரி: மேட்டுப்பாளையம்-உதகை இடையே கோடை கால கூடுதல் சிறப்பு மலை ரயில் சேவை தொடங்கியது. காலை 9.10க்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து சுற்றுலா பயணிகளோடு சிறப்பு மலையில் உதகைக்கு புறப்பட்டது. சிறப்பு ரயிலில் முதல்வகுப்பு கட்டணம் ரூ.1575; 2ம்வகுப்பு கட்டணம் ரூ.1065ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே காலை 7.10 மணிக்கு மலை ரயில் இயக்கப்படும் நிலையில் கோடைக்காலத்தையொட்டி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

The post மேட்டுப்பாளையம்-உதகை இடையே கோடை கால கூடுதல் சிறப்பு மலை ரயில் சேவை தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Ethupuppaliam- ,Nilgiri ,Madupalayam-aidam ,Mattupalam ,Matuplina- ,Dinakaran ,
× RELATED நீலகிரி நாடாளுமன்ற தொகுதி பாஜ...