×

ஒற்றுமையை வலுப்படுத்தக் கூடிய விழாவாக இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: ஒற்றுமையை வலுப்படுத்தக் கூடிய விழாவாக இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது என சென்னை நீலாங்கரையில் நடைபெறும் ரம்ஜான் நோம்பு திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். எவராலும் தொட்டு பார்க்க முடியாத அளவில் உயிரோட்டம் கொண்ட சக்தியாக திமுக விளங்குகிறது என முதல்வர் பேசினார்.

The post ஒற்றுமையை வலுப்படுத்தக் கூடிய விழாவாக இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Tags : Iftar Fasting ,CM. G.K. Stalin ,Chennai ,Ramjan ,Neilangar, Chennai ,Iftar Fasting Opening ,First ,President ,B.C. G.K. Stalin ,Dinakaran ,
× RELATED ஈரோட்டில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு நிகழ்ச்சி