நீலகிரி: நீலகிரி மாவட்டம் மசினகுடியில் இருந்து தப்பிய T-23 புலியின் உருவம் 8 நாட்களுக்கு பிறகு கேமராவில் பதிவாகியுள்ளது. ஓம்பெட்டா வனப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி கேமராவில் புலியின் உருவம் பதிவாகியுள்ளது….
The post நீலகிரி மாவட்டம் மசினகுடியில் இருந்து தப்பிய T-23 புலியின் உருவம் 8 நாட்களுக்கு பிறகு கேமராவில் பதிவு appeared first on Dinakaran.