- தூர தேசிய நெடுஞ்சாலை அமைப்பு
- புது தில்லி
- வீதி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மத்திய அமைச்சு
- தொலைதூர தேசிய நெடுஞ்சாலை அமைப்பு
- தின மலர்
புதுடெல்லி: ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, கடந்த நிதியாண்டில் 12,375கி.மீ. தொலைவு தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. 2022-2023ம் ஆண்டில் 10,993கிலோமீட்டர் தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. 12,500 கி.மீட்டரை அரசு இலக்காக நிர்ணயித்திருந்த நிலையில், இது 13.70 சதவீதம் குறைவாகும் ” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post 2022-2023ம் ஆண்டில் 10,993 கி.மீ. தூர தேசிய நெடுஞ்சாலை அமைப்பு appeared first on Dinakaran.