×

முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய தலைவர் காலமானார்

லக்னோ: அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய தலைவராக இருந்தவர் மவுலானா ரபே ஹஸ்னி நட்வி. ரேபரேலியில் வசித்து வந்த நட்விக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த 4 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நட்வி நேற்று காலமானார்.

The post முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய தலைவர் காலமானார் appeared first on Dinakaran.

Tags : Muslim Personal Law Board ,Lucknow ,Moulana Rabe Hasny Natthi ,All Indian Muslim Personal Law Board ,Rabareli ,Dinakaran ,
× RELATED எஞ்சிய போட்டிகளில் மயங்க் யாதவ்...