- முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம்
- லக்னோ
- மௌலானா ரபே ஹஸ்னி நத்தி
- அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம்
- இராபரேலி
- தின மலர்
லக்னோ: அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய தலைவராக இருந்தவர் மவுலானா ரபே ஹஸ்னி நட்வி. ரேபரேலியில் வசித்து வந்த நட்விக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த 4 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நட்வி நேற்று காலமானார்.
The post முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய தலைவர் காலமானார் appeared first on Dinakaran.