- அரசினர் கவின் கலைக் கல்லூரி
- அமைச்சர்
- டி மொ. அன்பரசன்
- தமிழ்நாடு கைரேகை கைத்தொழில் மேம்பாட்டுக் கழகம்
- அரசினர். அரசு கலைக் கல்லூரி
- தின மலர்
சட்டசபையில் தமிழ்நாடு கைத்தறித் தொழில்கள் வளர்ச்சி கழகம் மானியக் கோரிக்கையின் போது அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்ட அறிவிப்பு:
- ரூ.15 லட்சத்தில் பெண்களுக்கு தஞ்சாவூர் ஓவிய கைத்திறத் தொழிலில் பயிற்சி அளிக்கப்படும்.
- ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் 10 தமிழ்நாடு கைவினைப் பொருட்களுக்கு புவிசார்குறியீடு.
- அரசு கவின் கலை கல்லூரிகளில் ரூ.25 லட்சத்தில் புதிய வடிவமைப்புகளுக்கான போட்டிகள் நடத்தப்படும்.
- இந்தியாவின் முக்கிய நகரங்களில் கண்காட்சிகள் ரூ.1.50 கோடியில் நடத்தப்படும்.
- அடுத்த தலைமுறை கைவினைக் கலைஞர்களுக்கு ரூ.50 லட்சத்தில் பயிற்சி அளிக்கப்படும்.
- திறன் மேம்பாட்டு பயிற்சிப் பட்டறைகள் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நடத்தப்படும்.
- கைவினை கலைஞர்களுக்கு நவீன தொழில்நுட்ப உபகரணப்பொருட்கள் ரூ.50 லட்சத்தில் விநியோகம் செய்யப்படும்.
The post அரசு கவின் கலை கல்லூரியில் புதிய வடிவமைப்புகளுக்கான போட்டி: அமைச்சர் அறிவிப்பு appeared first on Dinakaran.