முத்ரா கடன் திட்டத்தில் 8 கோடி புதிய தொழில் முனைவோர் உருவாகியிருக்கின்றனர்.
- பிரதமர் மோடி
ஏழைகளை பற்றி கவலைப்படுதே இல்லை. நண்பர்களின் வருமானத்தை பெருக்குவதில்தான் ஒன்றிய பாஜ அரசு அக்கறை காட்டுகிறது.
- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி
தமிழின் பழமைக்கு இணையாக தமிழை நெருங்கும் மொழி ஏதாவது இருக்கும் என்றால் அது சமஸ்கிருதம் தான்.
- தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழகத்தில் நடைபெறும் மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி மூலம் மக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.
- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.