சென்னை: கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் ஜூன் மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கிளாம்பாக்கத்தில் ரூ.393 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
The post கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் ஜூன் மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது: அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.