சென்னை: மேட்ரிமோனி மூலம் பெண்களிடம் பணம் பெற்று மோசடி செய்த நைஜீரியார்கள் இருவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவை சேர்ந்த பாலினஸ், கிளெடெஸ் ஆகியோருக்கு 5 ஆண்டுகள் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
The post மேட்ரிமோனி மூலம் பெண்களிடம் பணம் பெற்று மோசடி செய்த நைஜீரியார்கள் இருவருக்கு 5 ஆண்டுகள் சிறை appeared first on Dinakaran.