![](https://mc-webpcache.readwhere.in/mcms.php?size=large&in=https://mcmscache.epapr.in/post_images/website_212/post_32497200/thumb.jpg)
கூடலூர்: திட்டக்குடி அருகே 11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளி செல்வம் போக்சோவில் கைது செய்யப்பட்டார். கூடலூர் கிராமத்தை சேர்ந்த செல்வத்தை போக்சோவில் கைது செய்தது போலீஸ்.
The post திட்டக்குடி அருகே 11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளி போக்சோவில் கைது appeared first on Dinakaran.