×

பிளாஸ்டிக் அல்லாத மாநிலத்தை உருவாக்க நடவடிக்கை: சுற்றுசூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் உரை

சென்னை: நாட்டிலேயே தமிழ்நாடு தான் பிளாஸ்டிக் அல்லாத மாநிலம் என்ற நிலையை எட்ட அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழ்நாடு சுற்றுசூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் சட்டப்பேரவையில் உரையாற்றினார். கடந்த 2019-ல் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

The post பிளாஸ்டிக் அல்லாத மாநிலத்தை உருவாக்க நடவடிக்கை: சுற்றுசூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் உரை appeared first on Dinakaran.

Tags : Environment ,Minister ,Maianathan ,Chennai ,Tamil Nadu ,
× RELATED அதிக வரிவசூல் தரும் தமிழ்நாட்டை...