×

மதுரையில் போலீஸ் சீருடையில் வாகன சோதனை செய்வது போல் நடித்து ரூ.50 லட்சம் கொள்ளை

மதுரை: கொட்டாம்பட்டி அருகே போலீஸ் சீருடையில் வாகன சோதனை செய்வது போல் நடித்து ரூ.50 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. திருச்சுனை 4 வழிச்சாலையில் நள்ளிரவில் சேக்தாவூது-யூசப் சுலைகா தம்பதியிடம் ரூ.50 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

The post மதுரையில் போலீஸ் சீருடையில் வாகன சோதனை செய்வது போல் நடித்து ரூ.50 லட்சம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Madurai ,Kottambatti ,Thiruchunya 4 ,Dinakaran ,
× RELATED மதுரை ஒத்தக்கடை பகுதியில் சாலையில்...