சேலம்: ஓமலூர் அருகே சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்புள்ள 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி கொண்டு வந்த 3 பேரும் தப்பியோடிய நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஓமலூர் அருகே சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்புள்ள 200 கிலோ கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.