×

திருவாடானை அருகே எஸ்பி பட்டினத்தில் குளத்தில் மூழ்கி மாணவர் பலி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்பி பட்டினத்தில் குளத்தில் மூழ்கி மாணவர் உயிரிழந்தார். பள்ளிவாசல் அருகில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்ற மாணவர் யூசப் (20)நீரில் மூழ்கி பலியானார்.

The post திருவாடானை அருகே எஸ்பி பட்டினத்தில் குளத்தில் மூழ்கி மாணவர் பலி appeared first on Dinakaran.

Tags : SP Pattinam pond ,Thiruvadanai ,Ramanathapuram ,Thiruvadan ,Ramanathapuram district ,SP Pattinam ,
× RELATED சுட்டெரிக்கும் கோடை வெயிலால் ஐஸ் பார்கள் விற்பனை படுஜோர்