×

குமரி அருகே 2 நகைக்கடைகளில் பூட்டை உடைத்து 28 சவரன் தங்க நகைகள் கொள்ளை

குமரி: நித்திரவினை பகுதியில் 2 நகைக்கடைகளில் பூட்டை உடைத்து 28 சவரன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் 2 நகைக்கடைகளில் கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர். …

The post குமரி அருகே 2 நகைக்கடைகளில் பூட்டை உடைத்து 28 சவரன் தங்க நகைகள் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Kumari ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரியில் கொட்டி தீர்த்த கனமழை; மக்கள் மகிழ்ச்சி..!!