×

மஞ்சளாறு அணையில் இருந்து பாசனத்துக்காக 15-ம் தேதி முதல் தண்ணீர் திறப்பு

தேனி: தேனி மாவட்டத்தில் உள்ள மஞ்சளாறு அணையில் இருந்து பாசனத்துக்காக 15-ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. 150 நாட்களுக்கு 937.41மி. கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தண்ணீர் திறப்பால் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் 5,259 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என கூறப்பட்டுள்ளது. …

The post மஞ்சளாறு அணையில் இருந்து பாசனத்துக்காக 15-ம் தேதி முதல் தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Manchalaru Dam ,Theni ,Dinakaran ,
× RELATED தேனியில் இலவச மருத்துவ முகாம்