சென்னை: சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 3-வது மாடியில் இருந்து ஊழியர் தலைமீது ஏசி விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. ஏ.சி.விழுந்து முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்ட பகுதி நேர ஊழியர் திருநாவுக்கரசு (62) படுகாயம் அடைந்தார். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த ஒப்பந்த ஊழியர் திருநாவுக்கரசர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
The post சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 3-வது மாடியில் இருந்து ஊழியர் மீது ஏசி விழுந்து விபத்து: முதியவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.