×

சென்னை அருகே தாம்பரம் பகுதியில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட 8 பேர் கொண்ட கும்பல் கைது

சென்னை: சென்னை அருகே தாம்பரம் பகுதியில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட 8 பேர் கொண்ட கும்பல் கைது செய்துள்ளனர். தாழம்பூர் மேடவாக்கம் சாலை சந்திப்பில் வேகமாகச் சென்ற ஷேர் ஆட்டோவை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றார்.

The post சென்னை அருகே தாம்பரம் பகுதியில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட 8 பேர் கொண்ட கும்பல் கைது appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Chennai ,Thalampur ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...