×

கடலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட கொள்ளிடம் ஆற்றின் இடது கரை ரூ.14.50 கோடியில் பலப்படுத்தப்படும்: பேரவையில் அமைச்சர் ராமச்சந்திரன்

சென்னை: கடலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட கொள்ளிடம் ஆற்றின் இடது கரை ரூ.14.50 கோடியில் பலப்படுத்தப்படும். பேரிடர் முன்னறிவிப்பு குறித்து அறிய TN-Alert மற்றும் TN-SMART என்ற புதிய செயலி ரூ. 12.50 கோடியில் உருவாக்கப்படும் என்று அமைச்சர் சட்டப்பேரவையில் கூறியுள்ளார்.

The post கடலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட கொள்ளிடம் ஆற்றின் இடது கரை ரூ.14.50 கோடியில் பலப்படுத்தப்படும்: பேரவையில் அமைச்சர் ராமச்சந்திரன் appeared first on Dinakaran.

Tags : Kuddalore District ,Minister ,Ramachandran ,Chennai ,Dinakaran ,
× RELATED ஐகோர்ட் தாமாக தொடர்ந்த வழக்குகள் தள்ளிவைப்பு