×

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.24 கோடி வங்கிக் கடன் பெற்று மோசடி: 4 பேர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.24 கோடி வங்கிக் கடன் பெற்று மோசடி செய்துள்ளனர். வங்கியில் கோடிக்கணக்கில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட 4 பேரை போலீஸ் கைது செய்தது. பெரியசாமி, அவரது மகன் பாலுசாமி, கிருஷ்ணன் மற்றும் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்

The post கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.24 கோடி வங்கிக் கடன் பெற்று மோசடி: 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Kallakkurichi district Chinnaselam ,Kallakkurichi ,Kallakkurichi District ,Chinnaselam ,Dinakaran ,
× RELATED விழுப்புரம், கள்ளக்குறிச்சி...