×

பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் அதிகாலையில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் அதிகாலையில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச்சூட்டை அடுத்து பதிண்டா ராணுவ முகாம் பகுதிகளை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து போலீஸ் சோதனை நடத்தி வருகின்றனர்.

The post பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் அதிகாலையில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Bathinda army camp ,Punjab ,Bathinda ,
× RELATED சென்னை – பஞ்சாப் அணிகளுக்கு இடையே...