![](https://mc-webpcache.readwhere.in/mcms.php?size=large&in=https://mcmscache.epapr.in/post_images/website_212/post_32474831/thumb.jpg)
சென்னை: பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மனின் ஜாமின் மனுவை சைதாப்பேட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் உதவி பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டார். பாலியல் வழக்கில் ஜாமின் கோரி ஹரிபத்மன் தாக்கல் செய்த மனுவை நீதிபதி மோகனாம்பாள் தள்ளுபடி செய்தார்.
The post பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது சைதாப்பேட்டை நீதிமன்றம் appeared first on Dinakaran.