×

அன்புஜோதி காப்பக நிர்வாகிகள் ஜாமீன் கோரிய வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது ஐகோர்ட்..!!

சென்னை: அன்புஜோதி காப்பக நிர்வாகிகள் ஜாமீன் கோரிய வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஐகோர்ட் ஒத்திவைத்தது. ஜூபின் பேபி, மனைவி பிரியா உள்பட 7 பேர் ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தனர். மனநல காப்பகம் நடத்தி வருவதன் மூலம் சட்டவிரோத செயல்களில் ஏதேனும் ஈடுபடுகிறார்களா? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. காப்பகம் நடத்தியதால் அவர்களுக்கு என்ன பலன் என காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

The post அன்புஜோதி காப்பக நிர்வாகிகள் ஜாமீன் கோரிய வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது ஐகோர்ட்..!! appeared first on Dinakaran.

Tags : ICourt ,Anbujothi ,CHENNAI ,Anbujothi Archives ,Zubin Baby ,Dinakaran ,
× RELATED வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட...