×

கனிம வளங்கள் எடுக்கும் பணியை அரசு ஏற்று நடத்துக: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னை: டாஸ்மாக் கடையை அரசு ஏற்று நடத்துவதுபோல், கனிம வளங்கள் எடுப்பதையும் அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கனிம வளங்கள் எடுக்கும் பணிகளை தனியார் வசம் ஒப்படைக்கக்கூடாது எனவும் கே.பாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

The post கனிம வளங்கள் எடுக்கும் பணியை அரசு ஏற்று நடத்துக: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Govt ,K. Balakrishnan ,Chennai ,K.Balakrishnan ,Tasmac ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...