×

டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் முன் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெகதீஷ் டைட்லர் ஆஜர்

டெல்லி: டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் முன் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெகதீஷ் டைட்லர் ஆஜரானார். 1948 சீக்கியருக்க எதிரான கலவர வழக்கு தொடர்பாக டைட்லரின் குரல் மாதிரியை பதிவு செய்ய சிபிஐ அழைத்திருந்தது.

The post டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் முன் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெகதீஷ் டைட்லர் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Congress ,Jagadish Tydler ,CBI ,Delhi ,Jagadish Tytler ,Senior ,Jagadish Tydler Ajar ,Dinakaran ,
× RELATED முன்மொழிந்தவர்களின் கையெழுத்தில்...