×

தமிழ்நாட்டில் கொரோனா சிகிச்சைக்காக 64281 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா சிகிச்சைக்காக 64281 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால் ஒரே நாளில் 1.24 லட்சம் படுக்கைகளை உருவாக்க முடியும். 24,061 ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர்கள் உள்ளன; 2067 மெட்ரிக் டன் அளவுக்கு ஆக்சிஜன் கையிருப்பில் வைத்துக்கொள்ளலாம். தற்போது பரவிவரும் கொரோனா பரவலை 4-வது அலை என்று கூறமுடியாது என்று அமைச்சர் தெரிவித்தார்.

The post தமிழ்நாட்டில் கொரோனா சிகிச்சைக்காக 64281 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,Ma. Suframanian ,Chennai ,Supremanian ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...