ராணிப்பேட்டை: அரக்கோணம் ரயில் நிலையத்தில் மின்சார ரயில் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற இளைஞர் உயிரிழந்தார். கடந்த 9-ம் தேதி மின் கம்பியை பிடித்து தற்கொலைக்கு முயன்ற அபிலாஷ் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
The post அரக்கோணம் ரயில் நிலையத்தில் மின்சார ரயில் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற இளைஞர் உயிரிழப்பு appeared first on Dinakaran.