×

அரக்கோணம் ரயில் நிலையத்தில் மின்சார ரயில் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற இளைஞர் உயிரிழப்பு

ராணிப்பேட்டை: அரக்கோணம் ரயில் நிலையத்தில் மின்சார ரயில் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற இளைஞர் உயிரிழந்தார். கடந்த 9-ம் தேதி மின் கம்பியை பிடித்து தற்கொலைக்கு முயன்ற அபிலாஷ் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

The post அரக்கோணம் ரயில் நிலையத்தில் மின்சார ரயில் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற இளைஞர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Arakonam railway station ,RANIPPATT ,Hendrakanam train station ,Dinakaran ,
× RELATED எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம் இபிஎஸ்: அதிமுக எம்எல்ஏ பேச்சு