×

விசாரணை கைதிகளின் பல் பிடுங்கிய விவகாரத்தில் கல்லிடைக்குறிச்சி முன்னாள் காவல் ஆய்வாளர் மனித உரிமைகள் ஆணையத்தில் விளக்கம்

சென்னை: விசாரணை கைதிகளின் பல் பிடுங்கிய விவகாரத்தில் கல்லிடைக்குறிச்சி முன்னாள் காவல் ஆய்வாளர் ராஜகுமாரி மனித உரிமைகள் ஆணையத்தில் விளக்கமித்துள்ளார். காவல்நிலைய சிசிடிவி பதிவுகளையும் ஆணையத்தில் ராஜகுமாரி வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post விசாரணை கைதிகளின் பல் பிடுங்கிய விவகாரத்தில் கல்லிடைக்குறிச்சி முன்னாள் காவல் ஆய்வாளர் மனித உரிமைகள் ஆணையத்தில் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Former Police Inspector ,Human Rights Commission ,Chennai ,Rajakumari ,
× RELATED தூத்துக்குடி துப்பாக்கி சூடு...